Pages

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆத்திசூடி - ஆறுவது சினம்

Wednesday 5 September 2018





சினம் என்றால் கோபம் கோபம். நெருப்பு போன்றது. நெருப்பு என்ன செய்யும்? தன்னிடம் சேர்ந்த பொருளைச் சுடும். எரித்து அழிக்கும். கோபமும் அப்படித்தான். அது கொண்டவரைச் சுடும். அழிக்கும். ஆகையால், கோபம் வந்தால் அது ஆற வேண்டும். அதாவது, தணியவேண்டும். ஆகவே, தணிய வேண்டுவது கோபமாம்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!